Monthly Archives: February 2022

நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி – இன்றும் கூடியது அமைச்சரவை!

Tuesday, February 22nd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி மற்றும் மின் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திரமே சரி செய்ய முடியும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு... [ மேலும் படிக்க ]

மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம் தாங்கிய படையினர் கடமையில் – அதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, February 22nd, 2022
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம்... [ மேலும் படிக்க ]

மின்சார தேவை அதிகரிப்பு – நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி – தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேண நடவடிக்கை – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
கையிருப்புக்கேற்ப எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு... [ மேலும் படிக்க ]

அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் – உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
விசேட பண்ட - சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பேரணி!

Tuesday, February 22nd, 2022
பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 7.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிப்பு!

Tuesday, February 22nd, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்குபகுதிக்கு ரஸ்ய படையினரை அனுப்புமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்

Tuesday, February 22nd, 2022
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஸ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக அங்கீகரித்த பின்னர் புட்டின் இந்த உத்தரவை... [ மேலும் படிக்க ]