Monthly Archives: January 2022

நாட்டில் கடமைக்கு தகுதியற்ற 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் – பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Sunday, January 2nd, 2022
நாட்டில் உள மற்றும் உடல் ஆரோக்கிய காரணிகளின் அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட வேண்டிய சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

பெண்ணின் வயிற்றில் துழையிட்டு சத்திரசிகிச்சையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் வெற்றிகண்டது!

Sunday, January 2nd, 2022
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் லப்பிரச்கொப்பி (Laproscopy) அறுவைச்சிகிச்சை முறையில் பெண் ஒருவரிற்கு கருப்பை அகற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதில் பெண்நோயில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மட்டுமல்ல உலகிலேயே இதுதான் நிலை – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Sunday, January 2nd, 2022
பொருட்களுக்கான விலை அதிகரிப்பு இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் இன்று 40 வீதத்தால்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் விமானங்கள் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை!

Sunday, January 2nd, 2022
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவை தொடர்பான தகவல்களை WWW.CCF.GOV.LK... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட விசேட பண்ட – சேவை வரி ஜனவரிக்கு பின்னர் அமுலாகும் – நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவிப்பு!

Sunday, January 2nd, 2022
இந்த ஆண்டுக்கான பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள், நேற்று முதலாம் திகதிமுதல் அமுலாகவிருந்தபோதிலும் குறித்த திருத்தங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி அல்லது... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் – அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022
நாட்டில் நாளைமுதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எலியுறுத்து!

Sunday, January 2nd, 2022
டெங்கு நோய் காரணமாகக் கடந்த ஆண்டு 27 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தேசிய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Sunday, January 2nd, 2022
இலங்கை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

ஜனவரி முழுவதும் இரவு வேளைகளில் வெப்ப நிலையில் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, January 2nd, 2022
நாட்டில் மன்னார், அம்பாறை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜனவரி மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விடவும் அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என... [ மேலும் படிக்க ]

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்... [ மேலும் படிக்க ]