Monthly Archives: January 2022

புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, January 4th, 2022
கடற்றொழில் அமைச்சின் ஊடாக புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் உட்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சர்வதேச இலக்கிய விருதிற்கு கவிஞர் இப்னு அசுமத் தெரிவு – அமைச்சர் டக்ளஸ் கௌரவிப்பு!

Tuesday, January 4th, 2022
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கவிஞர் இப்னு அசுமத் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பொன்னாடை போர்த்தி... [ மேலும் படிக்க ]

செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபா வருவாய் – அத்தியாவசிய உணவு – மருந்து பொருட்களிற்கான வரிகள் நீக்கம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Tuesday, January 4th, 2022
கடந்த 6 மாதங்களில் அரச நிறுவனங்கள் செலவினங்களை குறைத்து 53 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கலந்துரையாடலின்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு!

Tuesday, January 4th, 2022
நாட்டில் இன்று 4 ஆம் திகதிமுதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற்கொண்டு இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, January 4th, 2022
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (04) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

சவாலான சூழ்நிலையிலும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கு ஒன்றபட்டு உழைப்போம் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியான சேவையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சு வெற்றியடைந்துள்ளதுடன், இந்த சவாலான... [ மேலும் படிக்க ]

கல்குடா கல்வி வலயத்திற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்பபீட கட்டிட தொகுதி – ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் இதனை நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நந்தகுமாரன் தற்காலிகமாக நியமனம்!

Tuesday, January 4th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

பெரும் கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, January 4th, 2022
நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள், மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

Tuesday, January 4th, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை)... [ மேலும் படிக்க ]