இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!
Tuesday, January 4th, 2022இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவ்வாறு அவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி காயம் !
வடமராட்சியில் மின் கம்பத்தை சீரமைத்த ஊழியர் மின்கம்பம் விழுந்து பலி!
இந்தியாவிலிருந்து கொழும்பு வந்துள்ள எஸ் 13, எம்11 ரக இயந்திரங்கள்!
|
|
இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை மு...
சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற தவறினால் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அ...