பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!
Monday, July 22nd, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
Related posts:
சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்யும் கால அவகாசம் மீண்டும் நீடிப்பு!
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பம்!
சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்...
|
|
|


