பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!
Monday, July 22nd, 2019உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
Related posts:
புகையிரத விபத்து: கடந்த இரண்டு வருடங்களில் 323 பேர் பலி!
சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தை விரிவுபடுத்த உலகவங்கி கடனுதவி!
வருட இறுதியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி - மத்திய வங்கி ஆளுநர்
|
|