Monthly Archives: January 2022

வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்த நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, January 4th, 2022
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.. அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 4th, 2022
திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தினால் திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதய கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

Tuesday, January 4th, 2022
அரச துறையைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. எங்களின் அனுபவத்தின் படி... [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிப்பு – இன்றுமுதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு!

Tuesday, January 4th, 2022
கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயால் கடந்த வருடம் 27 மரணங்களும் பதிவானதாக அந்த பிரிவின்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
பிரதமருடன் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற சபை தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழில் மூன்றாவது மலேரியா நோயாளரும் அடையாளம் காணப்பட்டார்!

Tuesday, January 4th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!

Tuesday, January 4th, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, மூன்று... [ மேலும் படிக்க ]

வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன!

Tuesday, January 4th, 2022
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தை நோக்கி வெடிபொருட்களை நிரப்பியவாறு பறந்துவந்த இரண்டு ஆளில்லா சிறிய ரக விமானங்கள் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈராக் இராணுவத்தினருக்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – பாசையூர் குடாக்கடலில் 30 அடி உயரத்தில் வெளிச்ச வீடு – ஐந்துமாடி குடியிருப்பில் இடிதாங்கியும் அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு !

Tuesday, January 4th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் குடாக்கடல் பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப்... [ மேலும் படிக்க ]

கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Tuesday, January 4th, 2022
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி வலை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]