Monthly Archives: January 2022

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் – மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

Thursday, January 6th, 2022
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும்  வகையில் செயற்படும்  அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட - யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை தரம் 1-13 வரையான 1C பாடசாலையாக இன்று தரமுயர்த்தப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர்  மேரிசன் திரேஸ் மேரி கனிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Thursday, January 6th, 2022
யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று  அங்குரார்ப்பனம் செய்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு முடிந்தளவு விரைவில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கும் பணிகளை... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Wednesday, January 5th, 2022
இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்து!

Wednesday, January 5th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளைச் சாதாரண நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்குமாறு சுகாதார... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தின்போது சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுது!

Wednesday, January 5th, 2022
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று காலை 100 ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022
பொது இடங்களில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022
இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தென்னிலங்கை வார இதழ் ஒன்று... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022
இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]