Monthly Archives: January 2022

நாளை இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

Friday, January 7th, 2022
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொகுதிகள் தொடர்பான உடன்படிக்கை நேற்று மாலை கைச்சாத்திடப்பட்ட நிலையில், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி நாளை 8 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம்... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி – ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்!

Friday, January 7th, 2022
நடைபெறவுள்ள 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கபளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று... [ மேலும் படிக்க ]

கைச்சாத்தானது திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம்!

Friday, January 7th, 2022
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி... [ மேலும் படிக்க ]

12 முதல் 15 வயதுடையோருக்கு இன்றுமுதல் தடுப்பூசி!

Friday, January 7th, 2022
நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமைமுதல் குறித்த வயதுக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலையாக பளை மத்திய கல்லூரி அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Friday, January 7th, 2022
பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கிற்கு... [ மேலும் படிக்க ]

கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்டசர் டக்ளஸ் ஆலோசனை!

Friday, January 7th, 2022
கிளிநொச்சி, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வினைத்திறனான எதிர்காலச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 7th, 2022
கிளிநொச்சி மாவட்டதில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், கடந்த காலங்களில் பொது மக்களினால் விவசாய நடவடிக்கைகளுக்கு... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று கண்காணித்த அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 7th, 2022
கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறுதொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு பந்துல குணவர்தன ஆலோசனை!

Friday, January 7th, 2022
டொலர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிப்பதற்கு, வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!

Friday, January 7th, 2022
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலைய... [ மேலும் படிக்க ]