Monthly Archives: January 2022

உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் – வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணிகர் சங்கம் கோரிக்கை!

Saturday, January 8th, 2022
உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் சங்கத்திற்கும்... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் – தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் – வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு!

Saturday, January 8th, 2022
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன. அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் – வேலணையில் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சித்து வருகின்றார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் – அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, January 8th, 2022
பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு – பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, January 8th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திரதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர்கள், கட்சித்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல்!

Saturday, January 8th, 2022
வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும்  பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Saturday, January 8th, 2022
அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி... [ மேலும் படிக்க ]

புதிய முதலீடுகளினால் மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
புதிய முதலீடுகள் ஊடாக மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்புப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக்டன் உராய்வு எண்ணெய்யை மின்சார சபைக்கு வழங்குகிறது!

Saturday, January 8th, 2022
கனியவள கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

என்மீது நம்பிக்கை வையுங்கள் – நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே எமது நோக்கம் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே தனது நோக்கம் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொனராகலை - சியம்பலாண்டுவ பகுதியில்... [ மேலும் படிக்க ]