Monthly Archives: January 2022

பரீட்சை முறைமைகள் – பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம்... [ மேலும் படிக்க ]

திறமைகளை மேம்படுத்தி தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதே இளம் அதிகாரிகளின் கடமையாகும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்புபு!

Sunday, January 30th, 2022
திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் பூஸ்டர் தடுப்பூசிக்கான வசேட நடமாடும் நிலையங்கள் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தகவல்!

Sunday, January 30th, 2022
அடுத்த வாரம்முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் – பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!

Sunday, January 30th, 2022
தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும்.... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
13 ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான... [ மேலும் படிக்க ]

சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் – இலங்கை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று – யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது!

Sunday, January 30th, 2022
மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்திய... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 1 முதல்முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை – பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 29th, 2022
எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது – அரசுடன் பேசியே பெற்றுக் கொடுக்க முடியும் – யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, January 29th, 2022
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. காணாமலாக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன்... [ மேலும் படிக்க ]