Monthly Archives: January 2022

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Wednesday, January 12th, 2022
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சரான பீட்டர் சிஜ்ஜார்டோ ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார். அத்துடன் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சருடன் 20... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!

Wednesday, January 12th, 2022
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு சேவை ஆரம்பம் – சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

Tuesday, January 11th, 2022
யாழ்.மாவட்டத்தில் வீட்டு பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Tuesday, January 11th, 2022
கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்றான வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து, குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வலை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

விலங்குகள் நல சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, January 11th, 2022
விலங்குகள் நலச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், விலங்குகள் நல சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக... [ மேலும் படிக்க ]

வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, January 11th, 2022
வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் ‘சொந்துரு மஹால் நிவாச’ என்ற வீட்டுத்... [ மேலும் படிக்க ]

சவால்களை முறியடித்து நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதில் தற்போதைய அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தகவல்!

Tuesday, January 11th, 2022
மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்... [ மேலும் படிக்க ]

2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, January 11th, 2022
திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. அத்துடன் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக  ஒரு... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றது – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நான்கு முக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர்... [ மேலும் படிக்க ]