Monthly Archives: January 2022

நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Wednesday, January 12th, 2022
உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் இன்றையதினம் (12.01.2022) இடம்பெற்றது இன்றையதினம் காலை 9.30 மணியளவில் US தனியார் வீடுதியில்... [ மேலும் படிக்க ]

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம் – அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுங்கள் என பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினுடைய இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இன்று (12) காலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!

Wednesday, January 12th, 2022
இந்துக்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைத் திருநாள் எதிர்வரும் 14 ஆம் திகதி மலர்கின்றது. இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் இந்துக்கள் மிகவும் ஆர்வத்துடன் குறித்த பண்டிகையை... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
நாட்டில் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் என்று பிரதமர்... [ மேலும் படிக்க ]

இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல – எந்த நாட்டுடனும் இராஜதந்திர உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் வல்லமையும் இலங்கைக்கு உள்ளது – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
சுதந்திர நாடு என்ற ரீதியில் இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல என தெரிவித்துள்ள அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண  அதேவேளை எந்த... [ மேலும் படிக்க ]

அரசை விட்டு எவரும் வெளியேறலாம் – வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் – கதவுகள் திறந்தே உள்ளன – நிதியமைச்சர் பஸில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமகால அரசியல்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!

Wednesday, January 12th, 2022
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம்!

Wednesday, January 12th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

மின் வெட்டு ஏற்படாது – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இன்று மின் வெட்டு ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் இன்று மின்வெட்டு... [ மேலும் படிக்க ]