Monthly Archives: January 2022

வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ப மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளனர் – 13 ஐ கொடுத்தது பறிப்பதற்கு அல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டு மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளார்கள். அது அவர்களின் வேலை என சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது கொரோனாவே காரணம் – வேறெந்த அரசியல் நோக்கங்களும் கிடையாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒவ்வெவாரு விநாடியும் சுற்றுச் சூழலுக்கு கழிவாக மாறும் 50 ஆயிரம் முகக்கவசங்கள் – சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுபுன் லஹிரு பிரகாஷ் தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
இலங்கையில் ஒவ்வொரு வினாடிக்கும் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட 50 ஆயிரம் முகக் கவசங்கள் சுற்று சூழலுக்கு கழிவாக சேர்க்கப்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் சர்வதேச... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

அடுத்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவும் அபாயம் – சுகாதார பணியகம் எச்சரிக்கை!

Sunday, January 30th, 2022
நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ்  பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன் வைரஸ் பரவுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலைமை தொடருமானால் பெப்ரவரி மாதம்... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, January 30th, 2022
  நாச்சிக்குடா, யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பினை ஏற்று குறித்த கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 30th, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை தற்போதைய அரசாங்கம் உருவாக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் தொன் மசகு... [ மேலும் படிக்க ]

சிறுமி ஹிஷாலினி மரணம்: ரிஷாட் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அடுத்தவாரம் குற்றப்பத்திரம் தாக்கல்!

Sunday, January 30th, 2022
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரம்... [ மேலும் படிக்க ]