Monthly Archives: January 2022

டெங்கு’ நோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் – தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு வலியுறுத்து!

Sunday, January 16th, 2022
நாட்டில் 'டெங்கு' நோய் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொற்றுநோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் – புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தகவல்!

Sunday, January 16th, 2022
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, January 16th, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது – அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல்!

Sunday, January 16th, 2022
நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், மீண்டும் தலைநிமிர்ந்துள்ள இலங்கை மக்களைக் கேந்திரமாகக் கொண்டு நடவடிக்கைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா!

Sunday, January 16th, 2022
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ்... [ மேலும் படிக்க ]

சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் !

Sunday, January 16th, 2022
வடமாராட்சி கிழக்கு, சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

உருவாகியிருக்கும் அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைபவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, January 16th, 2022
உருவாகியிருக்கின்ற அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைகின்றவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான சிந்தனை... [ மேலும் படிக்க ]

பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவ தீர்மானம் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, January 15th, 2022
மிருகவதை செய்யப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவம் - 2022 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 15th, 2022
அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் நெடுங்கேணிப் பிரதேசமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்துகின்ற அதேவேளை, எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்சரான காமினி லொகுகே தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள்... [ மேலும் படிக்க ]