எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, January 15th, 2022அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் நெடுங்கேணிப் பிரதேசமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்துகின்ற அதேவேளை, எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நெடுங்கேணி, மாமடு அறநெறிப் பாடசாலையின் 4 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
எமது கரங்கள் பலப்படுத்தப்படுவது மக்களுக்கான பலன்களாவே மாறும் - சாவக்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
|
|