இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் – புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தகவல்!
Sunday, January 16th, 2022இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் அறழிவித்துள்ளது.
இதேவேளை இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப...
பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பெயர் ஜனாதிபதியால் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!
நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க உறுதியாக இருக்கிறோம் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|