Monthly Archives: January 2022

சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பார்வையிடுவதற்கு வரிசையில் காத்திருப்பவர்கள் குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் – அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தன வலியுறுத்து!

Monday, January 17th, 2022
சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் கொழும்பு போர்ட் சிட்டியை பார்வையிடுவதற்காக வரிசையில் காத்திருப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று!

Monday, January 17th, 2022
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல்நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில்... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!

Monday, January 17th, 2022
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Sunday, January 16th, 2022
வடமாராட்சி கிழக்கு, தேவில் கிராமத்தில் வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால்  விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 16th, 2022
கொழும்பு பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்திலை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் – மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி !

Sunday, January 16th, 2022
ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய... [ மேலும் படிக்க ]

வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் – பிரதமர் மஙிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, January 16th, 2022
இன்றைய உலகம் மற்றும் சமூகம் என்பன மிகவும் வேகமானவை. எனவே, காலத்தை உயர்ந்தபட்சம் உபயோகப்படுத்திக்கொள்ள சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும் என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோசனை!

Sunday, January 16th, 2022
வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின், இந்தியாவிடம் இருந்து கிடைக்க உள்ள 500 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் நான்கு பில்லியன்... [ மேலும் படிக்க ]

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் பயணத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

Sunday, January 16th, 2022
இம்மாத இறுதியில் இருந்து அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் பயணத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நிதி... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி – லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, January 16th, 2022
காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான காஸ் சிலிண்டர்கள்... [ மேலும் படிக்க ]