வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
Sunday, January 16th, 2022வடமாராட்சி கிழக்கு, தேவில் கிராமத்தில் வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர், நிலமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், ம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துலையாடி விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மே தின உரை - 2017
இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் த...
ஜனாதிபதியின் 4 நாள் வடக்கு விஜயம் வெற்றிகரமாக நிறைவு - பெரு மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார் அமைச்சர...
|
|