ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் “நல்லூர் இராசதானி” தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாநகரசபையின் நல்லூர் இராசதானி 4 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 365, கோவில் வீதி, நல்லூரில் குறித்த தேர்தல் அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய...
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாட...