Monthly Archives: January 2022

தனித்தனியே அரசனாவதற்கு முயலாது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களை அரசர்களாக முடியும் – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Friday, January 21st, 2022
அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு என்று எண்ணி குழப்பமடையத் தேவையில்லை – வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
எரிபொருளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்திருப்பதற்கு தேவையான இடவசதிகள் இல்லை. அதனால் தொடர்ந்தும் இறக்குமதி செய்தே விநியோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன – ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட்... [ மேலும் படிக்க ]

முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைக்கும் – ஜனாதிபதியிடம் தென்கொரிய சபாநாயகர் உறுதியளிப்பு!

Friday, January 21st, 2022
ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க் பியோங் -... [ மேலும் படிக்க ]

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசல் – கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை!

Friday, January 21st, 2022
வாக்குறுதியளித்தவாறு 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வழங்க கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்றிரவு குறித்த எரிபொருள்... [ மேலும் படிக்க ]

மக்களே இந்த நாட்டின் உரிமையாளர்கள் – இந்தியாவுடன் எமக்கு திருட்டுக் கூட்டில்லை – பெப்ரவரி 8 இல் ஒப்பந்தம் சபையில் பகிரங்கப்படுத்தப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, January 21st, 2022
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி சபையில் பகிரங்கப்படுத்தப்படுமென வலுசக்தி அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]

எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சுமத்துவதை நிறுத்துங்கள் – எல்லை மீறும் இந்திய மீனவர்களிடம் அன்னலிங்கம் தாழ்மையான வேண்டுகோள்!

Friday, January 21st, 2022
நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாக காட்டி எமது கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினரையும் முரண்பாட்டு நிலைக்குக் கொண்டுசென்று உண்மையான எமது வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

Friday, January 21st, 2022
12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து – நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!

Friday, January 21st, 2022
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். இன்று காலை வைத்தியசாலைக்கு... [ மேலும் படிக்க ]

விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை – சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைப்பு!

Friday, January 21st, 2022
சட்ட விரோதச் செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்தினுள் ஐந்து கொலைகள் இடம்பெற்ற பரந்தன், சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக்... [ மேலும் படிக்க ]