Monthly Archives: January 2022

மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் – அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்றை உருவாக்குவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களை... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கவலை!

Sunday, January 23rd, 2022
பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக   இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் முதல் டோஸ் மற்றும்... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு – 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, January 23rd, 2022
அரசாங்கம், வரவு - செலவுத்திட்ட தீர்மானங்களை கடைப்பிடித்து இந்த மாதம்முதல் அரசுக்கு சொந்தமான நிறுவன அதிகாரிகளின் தொலைபேசி கட்டண கொடுப்பனவுகளை குறைத்துள்ளது. அதன்படி, சபைகள்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான நேரங்களில் நட்பு நாடுகள் இலங்கையை ஒருபோதும் கைவிட்டது கிடையாது – நாடு வங்குரோது நிலைக்கும் செல்லப்போவதில்லை – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி!

Sunday, January 23rd, 2022
இலங்கைக்கு தேவைப்படும் நேரத்தில் நட்பு நாடுகள் உதவி வருகின்றன என தெரிவித்துள்ள  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாடு வங்குரோத்தின் விளிம்பிற்கு ஒருபோதும் செல்லாது... [ மேலும் படிக்க ]

அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல – திறந்த மனதுடன் பேச்சு நடத்த ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசு தயாராக உள்ளது – நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Sunday, January 23rd, 2022
அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்ப்பதே முக்கியம். அவற்றைத்... [ மேலும் படிக்க ]

கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் பிரச்சினை – உர இறக்குமதியில் தாமதம் என தேசிய உர செயலகம் தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
டொலர் இல்லாமை மற்றும் கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்  காரணமாக, இரசாயன உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தேசிய உர செயலகம்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டில் இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவு!

Sunday, January 23rd, 2022
கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த துருக்கி, இரண்டாம் இடத்தில் பதிவாகியுள்ளது. 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமைமுதல் நாளாந்தம் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் – இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் அறிவிப்பு!

Sunday, January 23rd, 2022
எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் நாளாந்தம் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இன்று (23) காலை... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்கம் கோரிக்கை!

Sunday, January 23rd, 2022
வடமாகாணத்தில் நிலவுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் இலங்கைக்கு போக்குவரத்து சபைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள  புதிய பேருந்து வண்டிகளில் ஒரு தொகுதியை... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, January 23rd, 2022
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் கிளையின் முக்கியஸ்தர்கள்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ் போதனா வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறித்து... [ மேலும் படிக்க ]