போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்கம் கோரிக்கை!
Sunday, January 23rd, 2022வடமாகாணத்தில் நிலவுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் இலங்கைக்கு போக்குவரத்து சபைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து வண்டிகளில் ஒரு தொகுதியை வடமாகாணத்திற்கு பெற்றுத்தருமாறும் மேலும் இங்கு நிலவுகின்றன ஆளணி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண இலங்கை போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துலையாடலின் போதே குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன
Related posts:
முழங்காவில் படித்த வாலிபர் திட்டக் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண டக்ளஸ் தேவானந்தா முயற்சி!
புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும்.
மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
|
|
மாகாண மட்டத்தில் விளையா ட்டுக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது சர்வதேச சமூகத்திடமிருந்து இறக்குமதியாகும் பண்டமல்ல – டக்ளஸ் எம்ப...
இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரி...