Monthly Archives: December 2021

கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர் தெரிவிப்பு!

Saturday, December 25th, 2021
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில்... [ மேலும் படிக்க ]

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துகின்ற திருநாள் இன்று – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Saturday, December 25th, 2021
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப்... [ மேலும் படிக்க ]

நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு – நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Friday, December 24th, 2021
நானாட்டான் பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் முறைகேடான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த பிரதேச சபையின் உறுப்பினர், இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இழுவை வலைப் படகு உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்.

Friday, December 24th, 2021
நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை... [ மேலும் படிக்க ]

கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
அகிலத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகி நீடித்து நிலவும் நாளாக கனியட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற விடயங்களை கூறிக்கொண்டிராது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் வலியுறுத்து!

Friday, December 24th, 2021
மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் செயற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சிக்காது அந்த திட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினருடன் இணைந்து சேவைகளை முன்னெடுத்தால் பிரதேச மக்களின் நலன்களை... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கைகளால் அனர்த்தத்தை தடுக்க முடியாதுபோனாலும் இழப்புகளை தவிர்த்துக்கொள்ளலாம் –அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
வானிலை தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் தமக்கான எச்சரிக்கை என கவனத்தில் எடுக்காமையே அனர்த்த காலங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
நெலும்தெனிய - துந்தொட்டை - கலாபிடமட வீதியில் தெதிகம புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தெதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அரசாங்க பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை சிறையில் அடைப்பதனால் குற்றச்செயல்களை தடுக்க முடியாது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Friday, December 24th, 2021
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, குடும்ப... [ மேலும் படிக்க ]