Monthly Archives: September 2021

ரிஷாட் பதியுதீன் சிறைக்குள் தொலைபேசி கண்டுபிடிப்பு!

Friday, September 3rd, 2021
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ள சிறை அறையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீன்... [ மேலும் படிக்க ]

முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் – கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Friday, September 3rd, 2021
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தொடர்பில் இன்று மாலைக்குள் தீர்மானிக்கப்படும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!

Friday, September 3rd, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி தொகுதி நாளை சனிக்கிழமை 4 ஆம் திகதி கிடைக்கும் என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் தகவலின் படி, ஒரே நாளில்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை மீளப் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி!

Friday, September 3rd, 2021
யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (03) மீண்டும்... [ மேலும் படிக்க ]

பலத்த காற்றுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, September 3rd, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தொடர்ந்தும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் – A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, September 3rd, 2021
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி... [ மேலும் படிக்க ]

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் 6ஆம் திகதி நாடாளுமன்ற விவாதம்!

Friday, September 3rd, 2021
நாடாளுமன்றம் எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிகளில் மாத்திரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக்... [ மேலும் படிக்க ]

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் – மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கான உணவும் கையிருப்பிலுள்ளதாக அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார். இதனடிப்படையில் துறைமுகங்கள் அதிகார சபை நிறைவேற்ற வேண்டிய அனைத்து... [ மேலும் படிக்க ]

கிளி வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Thursday, September 2nd, 2021
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேரில் சென்று... [ மேலும் படிக்க ]