Monthly Archives: September 2021

தடுப்பூசி பெறாமல் அட்டையில் பதிவிட்டு செல்லும் புதிய மோசடி அம்பலம்!

Friday, September 10th, 2021
தென்னிலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதற்கான அட்டையில் பதிவிட்டு சென்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி - சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும் பங்கேற்பு!

Friday, September 10th, 2021
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 649 என்ற விமானத்தில், பிரதமருடன் 16... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் – பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
கொரோனா தடுப்புக்கான சினோபார்ம் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீன நிறுவனம், இலங்கையில் தடுப்பூசி மருந்தை நிரப்பும் தொழிற்சாலையை அமைப்பதில் ஆர்வம் காட்டிவருவதாக... [ மேலும் படிக்க ]

12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
18 தொடக்கம் 30 வயது வரையானோருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படுவதை நிறுத்தி, 12 தொடக்கம் 18 வயது வரையானோருக்கு செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 8 கொரோனா மரணங்களும் பதிவு!

Friday, September 10th, 2021
வடமாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

Friday, September 10th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் நாளை தீர்கமான முடிவு – ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி !

Thursday, September 9th, 2021
நாடு முழுவதும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்மானம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அறிவிப்பு!

Thursday, September 9th, 2021
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்க வழங்கும் என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார். மனித உரிமை... [ மேலும் படிக்க ]

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை பாரபட்சமின்றி அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் வந்த அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Thursday, September 9th, 2021
தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனைவரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

Thursday, September 9th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து இன்று வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]