Monthly Archives: September 2021

நாட்டின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய திட்டம் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைய நாடு முழுவதையும் உள்ளடக்கிய முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது. இது... [ மேலும் படிக்க ]

இருதரப்பு வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரானுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அழைப்பு!

Thursday, September 9th, 2021
மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் ஆற்றல் உள்ளடங்கலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய துறைகளில் ஈரானுடனான அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பை... [ மேலும் படிக்க ]

கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Thursday, September 9th, 2021
கோவிட் 19 பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

பிளாஸ்ரிக் பொருட்களுக்கு வருகிறது தடை – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021
நாட்டில் விரைவில் அமுலுக்கு வரும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளதாக இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் – இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!

Thursday, September 9th, 2021
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை... [ மேலும் படிக்க ]

2 ரூபா கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்யலாம் – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அறிவிப்பு!

Thursday, September 9th, 2021
அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக ,அரசாங்கத்தினால் வழங்கப்படும் 02 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் – பொலிஸ் திணைக்களம் விசேட கேரிக்கை!

Thursday, September 9th, 2021
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021
இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய... [ மேலும் படிக்க ]

மேலும் 185 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 917 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, September 9th, 2021
இலங்கையில் மேலும் 185 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

ஆப்கானிய பெண்கள் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டால் அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியை இரத்து செய்யும்!

Thursday, September 9th, 2021
நவம்பர் மாதம் இடம்பெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகிறது. தமது நாட்டு பெண்கள் எந்த விதமான விளையாட்டுகளிலும்... [ மேலும் படிக்க ]