Monthly Archives: September 2021

சிறுவர்களின் கையடக்கத்தொலைபேசி பாவனை – 10 வீதமான சிறுவர்கள் பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பு – சமூக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டு!

Sunday, September 12th, 2021
பாடசாலைக் கல்வியுடன், இருந்த பாடசாலை மாணவர்கள், தற்போது கையடக்கத் தொலைபேசி பயன்பாடு காரணமாக சுமார் 10 வீதமான சிறுவர்கள் பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக குடும்ப... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, September 12th, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் வடமேல் மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

“தமிழ் மொழியின் தாயகம் இந்தியா” பிரதமர் நரேந்திர மோடி புகழராம்!

Sunday, September 12th, 2021
உலகின் மிகப் பழமையான மொழியான, தமிழ் மொழியின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 100ஆவது ஆண்டு நினைவு தினம்... [ மேலும் படிக்க ]

சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளிப்பு!

Sunday, September 12th, 2021
இலங்கை மக்களுக்காக சைனோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட கடிதத்தை சீனாவுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் – இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
நீண்ட கால நோய் தாக்கங்களை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் – சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, September 12th, 2021
இத்தாலி- போலோக்னாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு அனுமதி!

Sunday, September 12th, 2021
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, நேபாளம், இலங்கை,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது – சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 60 ஆயிரமாக பதிவு!

Sunday, September 12th, 2021
இலங்கையில் கொரோனா தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தவிர்க்க சுற்றுநிருபம்!

Sunday, September 12th, 2021
மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிருபம்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நீதிச்சேவைகள்... [ மேலும் படிக்க ]