Monthly Archives: September 2021

இலங்கை மீதான பயணத் தடையை நீக்கியது மலேசியா!

Friday, September 24th, 2021
கொவிட் பரவல் காரணமாக மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Friday, September 24th, 2021
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

2020 சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் அழைக்கலாம் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Friday, September 24th, 2021
வெளியாகியுள்ள 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

செயன்முறை பரீட்சை பெறுபேறு இன்றி 2 இலட்சத்து 36 ஆயிரத்து 53 பேர் உயர் தரத்துக்கு தகுதி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, September 24th, 2021
2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள்  இன்றி, 2 இலட்சத்து 36 ஆயிரத்’து 53 பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு!

Friday, September 24th, 2021
அமைச்சரவை அந்தஸ்த்துடன் நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட, புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றிதழ்களைக்... [ மேலும் படிக்க ]

ஒரு விடயத்தை மட்டும் மையப்படுத்தியதாக இலங்கை – இந்திய உறவு அமைந்துவிடக்கூடாது – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, September 24th, 2021
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் மையப்பட்டு இருக்கக் கூடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில்... [ மேலும் படிக்க ]

கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென – சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவிப்பு!

Friday, September 24th, 2021
எதிர்வரும் முதலாம்திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா... [ மேலும் படிக்க ]

நாடு மீள திறக்கப்பட்டால் பின்பற்றவேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Friday, September 24th, 2021
அடுத்த வாரத்தில் நாடு மீள திறக்கப்பட்டாலும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலைக்... [ மேலும் படிக்க ]

நாட்டில் முதல் முறையாக சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!

Friday, September 24th, 2021
நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று காலைமுதல் ஆரம்பமாகியுள்ளன. இதேநேரம் சிறுவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் – நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, September 24th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவரைச் சந்தித்து சதொச ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாக நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப்... [ மேலும் படிக்க ]