Monthly Archives: August 2021

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு – நேற்றும் 82 பேர் மரணம்!

Thursday, August 5th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  கொவிட் தொற்றால் 82 பேர் மரணித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 84 பேர் உட்பட வடக்கில் மேலும் 130 பேருக்கு கோவிட் தொற்று!

Thursday, August 5th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பவற்றில் நேற்று பி.சி.ஆர்.... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவறுத்து!

Thursday, August 5th, 2021
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுடன் செயற்படாது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்கத்தினரிடம் ஈ.பி.டிபியின் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் வலியுறுத்து!

Thursday, August 5th, 2021
தொழிலாளர்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்படுகின்ற தொழிற் சங்கங்களோ அன்றி அதன் நிர்வாகத்தினரோ தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, August 4th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – நெடுந்தீவில் முதற்தடவையாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Wednesday, August 4th, 2021
யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில்வாழும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவந்த நிலையில் நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான தடுப்பூசி வழங்குவதில்... [ மேலும் படிக்க ]

4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் – கல்வி அமைச்சர் விலியுறுத்து!

Wednesday, August 4th, 2021
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளகல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிகள் தொடர்பில் நிறுவனங்களின் பிரதானிகளே தீர்மானிப்பர் – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
நாட்டை முடக்குவது என்பது சாத்தியமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்படுகிறது என... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்புகளை கண்டறிய பொலிஸ் மோப்ப நாய்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
நீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக  மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி... [ மேலும் படிக்க ]

வடக்கில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடத்தவது முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே – நாடாளுமன்றில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Wednesday, August 4th, 2021
நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் விவசாய பண்ணைகளின் பிரதான நோக்கம் என தெரிவித்துள்ள அமைச்சர் சமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]