Monthly Archives: August 2021

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !

Monday, August 9th, 2021
நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

21 ஆண்டுகளாக பார்சிலோனா அணியுடனான பயணத்தை முடித்துக்கொண்ட மெஸ்ஸி உருக்கம்!

Monday, August 9th, 2021
21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக களமிறங்கிய நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் மெஸ்ஸி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். 13 வயது சிறுவனாக பார்சிலோனா... [ மேலும் படிக்க ]

பொறுப்பாக நடந்து கொள்கின்றோம் – நாட்டை முடக்க வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்துவதால் நாடு முடக்கப்படாதிருக்கின்றது – இராணுவ தளபதியின் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட்... [ மேலும் படிக்க ]

மாகாண எல்லைகளை தாண்டும் பயணிக்கும் பயணிகளிடம் சேவை அடையாள அட்டை சோதனை நடத்தப்படும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Monday, August 9th, 2021
நாடு முழுவதும் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக மாகாண எல்லைகளைக் கடக்கும் பயணிகளிடையே சேவை அடையாள அட்டை தொடர்பில் இன்றுமுதல் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டுவருவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது!

Monday, August 9th, 2021
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட 100  பேரின்  பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற... [ மேலும் படிக்க ]

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவு; அமெரிக்கா முதலிடம்!

Monday, August 9th, 2021
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020′ நிறைவடைந்த நிலையில், இறுதி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று... [ மேலும் படிக்க ]

பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!

Monday, August 9th, 2021
யாழ்ப்பாணம் பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமற்போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31 வயதுடைய வி.கௌதமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்ணை பாலத்தடியில்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை – அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை தொடர்ந்து சுகாதாரத் தரப்பு அனுமதி!

Sunday, August 8th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளினையடுத்து பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சுகாதார அதிகாரத் தரப்பினர் அனுமதி... [ மேலும் படிக்க ]

யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீறி அதிகளவானோர் கூடியதால் நடவடிக்கை..

Sunday, August 8th, 2021
ஆடி அமாவாசை தினமான இன்று யாழ்.கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Sunday, August 8th, 2021
அரசாங்கத்தினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]