Monthly Archives: July 2021

பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்!

Tuesday, July 20th, 2021
தெற்காசியாவின் நுழைவாயிலாக விளங்கும் கொழும்புத் துறைமுக நகரத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, இந்த விஷேட பொருளாதார வலயத்தின்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண ஆளுநரால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாங்கன்றுகள் விநியோகம்!

Tuesday, July 20th, 2021
கோமரங்கடவல பிரதேச செயலகத்தின் 622 பயனாளிகளுக்கும் டொம்-ஜே.சி மாங்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ் 14 ஆம் திகதி கோமரங்கடவல... [ மேலும் படிக்க ]

சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல்!

Tuesday, July 20th, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை: 3 ஆயிரதத்திற்கும் அதிகமானோர்கைது – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சில குற்றங்களின் அடிப்படையில் 3 ஆயிரத்து 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்... [ மேலும் படிக்க ]

18 லீற்றர் சமையல் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 150 ரூபா – விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 20th, 2021
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் இந்த கொள்கலனின் விலை ஆயிரத்து 150... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள், கொவிட்19 நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்து 3 ஆண்டுகள் மட்டுமன்றி மேலும் 5 ஆண்டுகள் உள்ளன – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கு மேலும் 5 ஆண்டுகள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று ஊடக நிறுவன... [ மேலும் படிக்க ]

காழ்ப்புணர்வுகளால் மக்கள் நலன்கள் தடுக்கப்படுவதை ஏற்கமுடியாது – சபை அமர்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் வலியுறுத்து!

Monday, July 19th, 2021
தனிப்பட்ட சுயநலன்களுக்கான காழ்ப்புணர்வுகளால் எமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டம் இன்றும் கொரோனா ஆபத்தில் இருப்பதற்கு மக்களே காரணம் – இராணுவ தளபதி சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021
யாழ். மாவட்டத்தில் உருவாகிவரும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும் என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, July 19th, 2021
நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்னிலையில் சுகாதார... [ மேலும் படிக்க ]