Monthly Archives: July 2021

1 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

Monday, July 19th, 2021
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு – வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
கலாச்சாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, July 19th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 420 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில், ஆயிரத்து 402 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சருக்கும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

Monday, July 19th, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண விசேட ஆய்வு – தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளை முன்னெடுக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாவோர் அதிகரிப்பு – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், மேலும் 245 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்’ ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் தற்றுணிவால் கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் – நக்டாவின் உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300 க்கும் அதிகமான அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் சுட்டிக்காட்டியுள்ள தேசிய நீர் உயிரின... [ மேலும் படிக்க ]

அரசியலுக்காக எங்களின் வாழ்கையில் அடிக்காதீர்கள் – கடற்றொழிலாளர்கள் மன்றாட்டம்!

Monday, July 19th, 2021
அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ளுகின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசளகரியங்களை ஏற்படுத்திவிடுமோ... [ மேலும் படிக்க ]

மேலும் ஒருதொகுதி பைசர் தடுப்பூசிகள் அதிகாலை நாட்டை வந்தடைந்தன – 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளும் விரைவில் வரும்!

Monday, July 19th, 2021
அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி  நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி 70 ஆயிரத்து 200 பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!

Monday, July 19th, 2021
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேற்றுவரை தடுப்பூசி போட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 418 பொதுமக்கள் முதல்... [ மேலும் படிக்க ]