Monthly Archives: July 2021

மட்டக்களப்பு மாவட எல்லை நிர்ணயம் குறித்து விசேட கலந்துரையாடல்!

Monday, July 26th, 2021
மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளை உருவாக்குதல், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குதல், பிரதேச செயலக எல்லைகளை விஷ்தரித்தல்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றமை தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப்பு!

Monday, July 26th, 2021
சிறுவர்களை ஈடுபடுத்த முடியாத, பாதுகாப்பற்ற தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனை இன்னும் 02 மாதங்களில்... [ மேலும் படிக்க ]

கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!

Monday, July 26th, 2021
   நாட்டிலுள்ள சகல அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி  நாட்டின் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]

நீண்ட நாள்களுக்கு பின்னர் யாழ்- காங்கேசன்துறை – வவுனியா இடையேயான தினசரி புகைரத சேவை ஆரம்பம்!

Monday, July 26th, 2021
அதன்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து சேவையை முன்னெடுத்த புகையிரதம் காலை 8.07 மணிக்குச் வவுனியாவை சென்றடைந்த நிலையில் , இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

பாரிய வருமான இழப்பை சந்தித்துள்ளது சிறிலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் – சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
சிறிலங்கா ஏயார்லைன்ஸ் 2020 மற்றும் 2021 நிதியாண்டுகளில் 70% வருமான இழப்பை சந்தித்துள்ளதாக சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் அசோக்பத்திரகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை – நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை. டொலர் பற்றாக்குறை நிலவுகின்றது என்ற தோற்றத்தை டொலர் வியாபாரிகள் உருவாக்க முயல்கின்றனர் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனாவால் மேலும் 45 பேர் மரணம்!

Monday, July 26th, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் மரணித்துள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்தம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

Monday, July 26th, 2021
மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராஜாங்க... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதிக்கு ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை!

Sunday, July 25th, 2021
குடிநீர் பிரச்சினையால் நாளாந்தம் பல இன்னல்களை சந்தித்துவரும் யாழ் மாநகரசபை பகுதியில் வாழும் மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை... [ மேலும் படிக்க ]

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
தற்போது தனியார் துறையினால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக நேரடியாக நாட்டுக்கு கொண்டு வர வர்த்தகத்துறை அமைச்சு அவதானம்... [ மேலும் படிக்க ]