Monthly Archives: June 2021

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது டக்ளசின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை! மூடச்சொன்னவர்களின் மூடத்தனத்துக்கு முற்றுப்புள்ளி!

Friday, June 25th, 2021
கிளிநொச்சி விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 3,084 பேருக்கு நேற்றையதினம் சீனோபாஃம் கொவிட் தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

தீப்பிடித்து எரிந்த உலங்குவானூர்தி – 17 இராணுவ வீரர்கள் பரிதாபமாகப் பலி – கென்யாவில் ஏற்பட்ட துயரம்!

Friday, June 25th, 2021
கென்யா நாட்டில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழங்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ‘மில் மி-17’ ரகத்தை... [ மேலும் படிக்க ]

“நீர்வழி தயார் நிலை ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” – திருமலையில் இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினர் முன்னெடுப்பு!

Friday, June 25th, 2021
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கூட்டெரு இறக்குமதிக்கு மட்டுமே தற்காலிகமாக தடை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Friday, June 25th, 2021
இலங்கைக்கு கூட்டெருவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எனினும் சேதன பசளை... [ மேலும் படிக்க ]

அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில் கடமையாற்ற வேண்டும் – கல்வியமைச்சின் அறிவிப்பு!

Friday, June 25th, 2021
கொரோனா தொற்றால் தங்களது நிரந்தர பணியிடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு இணைக்கப்பட்டு, குறித்த காலப்பகுதியை நிறைவுசெய்த அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை ஏற்படவில்லை – பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளாகினர் – கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 25th, 2021
தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தடையை நீக்குவோம் – அமைச்சர் நாமலின் அறிவிப்பு!

Friday, June 25th, 2021
தேசிய மல்யுத்த விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தடை நீக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தல்!

Friday, June 25th, 2021
யாழ்பாணம் - கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி... [ மேலும் படிக்க ]

மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Friday, June 25th, 2021
சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க மன்னாரில் விசேட குழு – மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி தெரிவிப்பு!

Friday, June 25th, 2021
சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை அவதானிக்க குழுவொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக்... [ மேலும் படிக்க ]