Monthly Archives: June 2021

பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு 100 ரூபாய்க்குக் குறைவான விலையிலேயே அரிசியை விற்பனை செய்யவேண்டும் என்று உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையொன்றை... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் – சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
அண்மையில் இலங்கை கடற்பகுதியில் அனர்த்தத்திற்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள்கப்பலினால் நாட்டின் கடற்றொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக கோரப்பட்ட இழப்பீட்டை வழங்க கப்பலின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிப்பு!

Saturday, June 26th, 2021
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி, மணல் அகழ்வு, அனுமதியின்றி... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

Saturday, June 26th, 2021
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லையென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனூடாக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியில் கத்திக்குத்து சம்பவம் மூவர் பலி – ஆபத்தான நிலையில் ஐவர்!

Saturday, June 26th, 2021
ஜேர்மனியின் Wuerzburg நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். நீண்ட கத்தியை பயன்படுத்தி நபர் ஒருவர் தாக்குதலை... [ மேலும் படிக்க ]

ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!

Saturday, June 26th, 2021
பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் அனைத்தம் முன்னெடுக்கப்படுகின்றன – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு யூன் 28 ஆம் திகதிமுதல் இரண்டாவது செலுத்துகை நடைபெறும் – வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, June 25th, 2021
யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக யூன் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் யூலை மாதம் 03... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பிரதான ரயில் பாதையில் 10 ரயில் சேவைகள் முன்னெடுப்பு – புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, June 25th, 2021
ரயில் போக்குவரத்து சேவை மாகாணத்துக்குள் மாத்திரம் இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன சுகாதார பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]