Monthly Archives: April 2021

கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு!

Monday, April 12th, 2021
2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை முன்வைக்குமாறு பிரதான நான்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 76 அரசியல் கட்சிகளில் 72... [ மேலும் படிக்க ]

பிரதமர் மகிந்த ராஜபக்ச விடம் குறைநிறைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் – பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Monday, April 12th, 2021
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க எதிரணியினர் பலவழிகளிலும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இதற்கு பங்காளிக்கட்சிகள் எவரும்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, April 12th, 2021
அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது... [ மேலும் படிக்க ]

விசேட விடுமுறையான இன்று வழமைபோன்று வங்கி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகள் !

Monday, April 12th, 2021
அரசாங்கத்தால் இன்று திங்கட்கிழமை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும் - வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று தமது சேவைகளை முன்னெடுத்திருந்தன. முன்பதாக மக்களின்... [ மேலும் படிக்க ]

எழுமாற்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்!

Monday, April 12th, 2021
பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து தமது இடங்களுக்குச் செல்லும் மக்களை கொவிட் வைரஸ் தொடர்பான எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Monday, April 12th, 2021
கொரோனா வைரசு தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

திருடர்களால் முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை – கொடிகாம் அல்லாரை பகதியில் சம்பவம்!

Monday, April 12th, 2021
தென்மராட்சி பிரதேசத்தில் தீருடச் சென்ற கும்பலினால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொடிகாம் அல்லாரை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் – பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

Monday, April 12th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் புறக்கணித்து செயற்பட்டால் எதிர்வரும் மே மாதத்தில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை இலங்கையைத்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை – இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!

Monday, April 12th, 2021
தமது நாட்டு தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கையின் உள்ளக... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள ஆபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Monday, April 12th, 2021
புத்தாண்டு காலத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போதுள்ள ஆபத்தை குறைத்து... [ மேலும் படிக்க ]