எழுமாற்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்!
Monday, April 12th, 2021பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து தமது இடங்களுக்குச் செல்லும் மக்களை கொவிட் வைரஸ் தொடர்பான எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களை வெளிப்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
பளை சம்பவம் தொடர்பில் சொல்லப்படும் கதைகள்?
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன!
|
|