Monthly Archives: March 2021

இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் – பிரதமர் மஹிந்த உறுதி!

Saturday, March 6th, 2021
நாட்டில் மின்சார வசதிகளை பெறமுடியாதுள்ள அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் 100 சதவீதம் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை பூர்த்திசெய்யப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
நாட்டுக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வெற்றி!

Saturday, March 6th, 2021
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

இரணைதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி – ஜனாஸா அடக்கம் ஓட்டமாவடியில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இரணைதீவு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, March 5th, 2021
கொரோனாவால் உயிரிழந்தோரின் ஜனாஸாக்கள் இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இரணைதீவு மக்கள் தமது நெஞ்சார்ந்த... [ மேலும் படிக்க ]

குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணியுங்கள் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா!

Friday, March 5th, 2021
ஓலைக் குடிசைகளுக்குள் குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைத்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில்... [ மேலும் படிக்க ]

தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இலங்கையில் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, March 5th, 2021
இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி!

Friday, March 5th, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஸல் முஜஹிட் அன்வர்கானுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு!

Friday, March 5th, 2021
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் காலப்பகுதியில் நாட்டிற்கு 6000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

Friday, March 5th, 2021
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தினை அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று... [ மேலும் படிக்க ]

ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்!

Friday, March 5th, 2021
புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]