அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
Friday, March 5th, 2021யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தினை அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குறித்த காரியாலய இடமாற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், யாழ்ப்பாணத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தினை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பக்கபலமாக ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்க எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ் கூட்டுப் பேரணி!
ஜனாதிபதி மைத்திரிகபல சிறிசேன யாழ் விஜயம்: பல நிகழ்வுகளில் பங்கேற்பு!
நாடளுமன்றம்கலைக்கப்பட்டது!
|
|