Monthly Archives: March 2021

போப் பிரான்சிஸ்ஸின் ஈராக்கிற்கான வரலாற்று விஜயம்!

Friday, March 5th, 2021
போப் பிரான்சிஸ் ஈராக்கிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார். கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து போப் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணமும் இதுவாகும். நான்கு நாள்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கெடுபிடிகளை நீக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, March 5th, 2021
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இன்று (05.02.2021) நடைபெற்ற கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது – அமைச்சர் டக்ளஸிற்கு காணி அமைச்சர் சந்திரசேன உத்தரவாதம்!

Friday, March 5th, 2021
காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு  காணி அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபை ஆளுமையோடு நிர்வகிக்கப்படவில்லை – எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டு!

Friday, March 5th, 2021
வடக்கு மாகாண சபையில் ஆளுமையான முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இருந்திருந்தால் மாகாண வீதிகளை அப்போதே புனரமைப்பு செய்திருக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் பாரிய புலம்பெயர் முதலீடு – கிளி. ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்தாய்வு!

Friday, March 5th, 2021
பூநகரி, கௌதாரிமுனையில் புலம்பெயர் முதலீட்டாளரினால்  சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை மேற்கொள்ளவதற்கு தேவையான காணிகளை வழங்குமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ். ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கலந்து கொள்ளவேண்டும் – MPகளான சுமந்திரன், கஜேந்திரன்கள் கூட்டாக வலியுறுத்து.

Friday, March 5th, 2021
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

உடல்களை அடக்கம் செய்ய வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது – ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Friday, March 5th, 2021
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அந்த பகுதி மக்கள் உட்பட பல தரப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் வேறு... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியது சீனா!

Friday, March 5th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங்கைக்கு வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோன, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப்பு!

Friday, March 5th, 2021
யாழ்.மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் வழங்கப்பட்ட 40 ஆசிரியர்களும், கல்வியல் கல்லூரியின் 4 ஆசிரியர்களும் மாவட்டத்திற்கு இதுவரை சமுகமளிக்காத காரணத்தினால் உடன் பணி இடை நிறுத்தம்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் – நாடாளுமன்ற செயலாளர் நாயகம்!

Friday, March 5th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலான விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ... [ மேலும் படிக்க ]