Monthly Archives: March 2021

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

Friday, March 5th, 2021
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கத்தால் 16.8 கோடி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை – ஐ.நா. தகவல்!

Friday, March 5th, 2021
தற்போது உலகம் முழுவதையும் ஆட்கொண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக 16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!

Friday, March 5th, 2021
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Friday, March 5th, 2021
நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவுக்கருகே நேற்றைய தினம் ரிக்டர் அளவீட்டு கருவியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் அந்நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

சேவல் கூவிப் பொழுது விடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Friday, March 5th, 2021
சேவல் கூவிப் பொழுது விடிந்ததில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களே பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு அனுமதி!

Thursday, March 4th, 2021
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ அறிவிப்பு!

Thursday, March 4th, 2021
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ... [ மேலும் படிக்க ]

மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்து!

Thursday, March 4th, 2021
மகா சிவராத்திரி தினத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சயம... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, March 4th, 2021
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்து அதனூடாக இங்குவாழும் மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளை நாம்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்திற்கு எதிர்வரும் திங்களுக்குள் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 4th, 2021
இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சாதகமான முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]