Monthly Archives: March 2021

பாப்பரசர், ஈராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்!

Saturday, March 6th, 2021
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா!

Saturday, March 6th, 2021
சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது. அத்துடன் கறித்த கடனுதவி அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் – தொழில் ஆணையாளர்!

Saturday, March 6th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்றுமுதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் – இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, March 6th, 2021
அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் என்று தெரிவித்துள்ள   கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Saturday, March 6th, 2021
சமுர்த்திப் பயனாளர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, எமது செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் – ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யாழ் கார்கில்ஸ் திரையரங்குக்கு சென்றவர்கள் உடன் தொடர்புகொள்ளுங்கள் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவசர அறிவிப்பு!

Saturday, March 6th, 2021
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடன்... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

Saturday, March 6th, 2021
சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சில அமைச்சுக்கள் ஒன்றிணைந்து அமைச்சக்களுக்கிடையிலான இணைப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. இதனடிப்படையில் உள்ளக... [ மேலும் படிக்க ]

புலிகள் தொடர்பிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
புலிகளை ஆதரித்துப் பேசினாலோ அல்லது புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]