Monthly Archives: March 2021

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, March 7th, 2021
மாகாணசபை தேர்தல் தொடர்பில் தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்து!

Sunday, March 7th, 2021
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை... [ மேலும் படிக்க ]

அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்க எமது அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, March 7th, 2021
தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமத்துடன்... [ மேலும் படிக்க ]

அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!

Sunday, March 7th, 2021
அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை அழுத்தங்கள் இன்றி  மக்களுகக்கான சேவையை செய்வதில் எவரும் இடையூறு விழைவிக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது – பிரித்தானியா அறிவிப்பு!

Sunday, March 7th, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 7th, 2021
அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

நான் பொம்மையாக இருந்தல்ல – நெருப்பாறு கடந்தே அரசியலுக்கு வந்துள்ளேன் – நல்லூரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம்!

Saturday, March 6th, 2021
சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது... [ மேலும் படிக்க ]

மொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமரினால் திறந்து வைப்பு!

Saturday, March 6th, 2021
மொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 500 மில்லியன் ரூபாய் முதலீட்டில், டீ.ஏ.ஜீ. அப்பரல் (பிரைவட்) லிமிடட் புதிய ஆடை தொழிற்சாலை... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி – தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத்துசாமி!

Saturday, March 6th, 2021
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]