Monthly Archives: March 2021

பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது!

Monday, March 29th, 2021
பயங்கரவாதத்தையும் இனவிரிசலையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட அமையவிருக்கும் காணியில் பயனாளி குடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Monday, March 29th, 2021
வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போது அது தொடர்பிலான முன்மொழிவுகளில் சரியான பயனாளிகளையே உள்வாங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு... [ மேலும் படிக்க ]

“இளைஞர் நாடகத்தை ” சர்வதேச மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுதி!

Monday, March 29th, 2021
இளைஞர் நாடக விழாவின் பல நாடகங்கள் நாடு முழுவதும் திரையிடப்பட்டு சர்வதேச கண்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி இளைஞர்... [ மேலும் படிக்க ]

பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது!

Monday, March 29th, 2021
பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என இராணுவ தளபதியும், தேசிய... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 1,766 பயணிகள் இலங்கை வருகை!

Monday, March 29th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் விமானங்களின் ஊடாக 1,766 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் 17 சரக்கு விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

மிளகாய்த்தூளிலும் விஷம்? – சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Monday, March 29th, 2021
விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும்... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!

Monday, March 29th, 2021
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பு!

Monday, March 29th, 2021
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கத்தின் பிரதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா எதிர்வரும் மே... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து!

Monday, March 29th, 2021
இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தினால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு!

Monday, March 29th, 2021
அமெரிக்காவில் பனிப்பாறையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எங்கரேஜின் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் சிலர் சுற்றுலா வந்ததாகக்... [ மேலும் படிக்க ]