Monthly Archives: March 2021

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு!

Tuesday, March 9th, 2021
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் www.slwpc.org, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் இணையத்தில் வெளியிடப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை... [ மேலும் படிக்க ]

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, March 9th, 2021
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்யுள்ளார். எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய... [ மேலும் படிக்க ]

வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தீர்வு!

Tuesday, March 9th, 2021
வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகள் சீர்செய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கான மின்சார இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஈழ... [ மேலும் படிக்க ]

பிற நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் பலநாள் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, March 9th, 2021
பல நாள் கடற்றொழில் கலன்களில் சர்வதேச கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்று இயந்திரக் கோளாறு மற்றும் எல்லைதாண்டிய பயணம் என்ற காரணங்களால் பிற நாடுகளின் கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது!

Tuesday, March 9th, 2021
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு செய்யப்படாமையினால் சமையல்... [ மேலும் படிக்க ]

உரிமையின்றி பயன்படுத்திவந்த அரச காணிகளுக்கான உரிமங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!

Tuesday, March 9th, 2021
தெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!

Tuesday, March 9th, 2021
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Tuesday, March 9th, 2021
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்கலில் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை வேண்டும் – வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் புவி வலியுறுத்து!

Tuesday, March 9th, 2021
கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் தமக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படாமை கவலை தருவதாக வடக்கு மாகாண ஜனநாயக... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் சமரசத்துக்கு முயன்றபோதும் புலிகளால் வர முடியவில்லை – ஐ.நாவில் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 9th, 2021
இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் கலந்துரையாடல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்ததாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின்... [ மேலும் படிக்க ]