Monthly Archives: March 2021

கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சரால் ஆரம்பிப்பு!

Monday, March 22nd, 2021
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோரினால்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இன்று வாக்கெடுப்புக்கான சாத்தியம் – எதிர்கொள்ள தாயாரானது இலங்கை!

Monday, March 22nd, 2021
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்பதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் – இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!

Sunday, March 21st, 2021
பதுளை - பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் 15பேரின் மரணத்திற்கு காரணமான விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வாகன கட்டுப்பாடு,... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை விவகாரம்! முறையாக எதிர்கொள்வோம் – அரசாங்கம் உறுதி!

Sunday, March 21st, 2021
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்கும் இலங்கையின் இராணுவத் தளபதி!

Sunday, March 21st, 2021
பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, March 21st, 2021
பங்களாதேஷ்க்கு இரண்டு நாள் உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று கடந்த 19 ஆம்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை – ஜனாதிபதி கோட்டபய !

Sunday, March 21st, 2021
ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் நுவரெலியா - வலப்பனையில் இடம்பெற்றது. இதன்போது, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

பசறைகோர விபத்து – டிப்பர் சாரதி கைது!

Sunday, March 21st, 2021
பசறை பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

புதுவருட கொண்டாட்டத்தின் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தல்!

Sunday, March 21st, 2021
புதுவருட கொண்டாட்டத்திற்காக தயாராகும் போது உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அடுத்த சில வாரங்களில் தமிழ் - சிங்கள... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Sunday, March 21st, 2021
இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விஜயத்தின் போது இந்த உடன்படிக்கைகள்... [ மேலும் படிக்க ]