பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்கும் இலங்கையின் இராணுவத் தளபதி!
Sunday, March 21st, 2021பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இந்த நிலையில், இதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானின் குடியரசு தினத்தில் கலந்துகொள்ளும் முதல் இலங்கை இராணுவத் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவ...
விரைவில் நடவடிக்கை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்!
லண்டனில் பாரிய தீ விபத்து!
|
|