2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
Saturday, December 22nd, 2018
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மதியம் 01.00 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
Related posts:
அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் வெற்றி!
ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது - தேசிய சங்க சம்மேளனம்!
இலங்கை அணியை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் - டோம் மூடி!
|
|