Monthly Archives: March 2021

உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது – யாழ் மாவட்ட மகளிர் விவகார சம்மேளன தலைவி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Tuesday, March 23rd, 2021
பெண்களுக்கான உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது ஒன்று என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத் தலைவி திருமதி... [ மேலும் படிக்க ]

பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் டக்ளஸ் இணக்கம்!

Tuesday, March 23rd, 2021
அகில இலங்கை பலநாள் மீ்ன்பிடிக் கலன்களின் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான காலப்பகுதி 07 நாட்களாகக் குறைப்பு!

Tuesday, March 23rd, 2021
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜயசிங்க... [ மேலும் படிக்க ]

கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள் – வவுனியாவின் பல பகுதிகளில் சுவரொட்டிகள்!

Tuesday, March 23rd, 2021
 “கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்” எனும் வாசகத்துடன் வவுனியாவின் பல பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு!

Tuesday, March 23rd, 2021
சர்வதேச வளிமண்டலவியல் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய வளிமண்டலவியல் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

தேய்ந்த வாகன டயர்களை மாற்றுவதற்கு சலுகைக் காலம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, March 23rd, 2021
தேய்ந்த ரயர்களையுடைய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்கு பதிலாக புதிய ரயர்களை பொருத்துவதற்கான சலுகைக் காலமொன்றை சாரதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை தவிசாளர் தோழர் மோகனின் மாமியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, March 23rd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மூத்த உறுப்பினரும் தீவகம் தெற்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளருமான தோழர் மோகன் - நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அவர்களின் மாமியார்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர் – மக்களை நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, March 23rd, 2021
மக்களுக்கான சேவையின்போது அவர்களை சட்டத்தை காட்டி நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார். கங்கைகளை பாதுகாப்போம் என்ற... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் – இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, March 23rd, 2021
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் இறக்குமதி... [ மேலும் படிக்க ]

அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து விரைவில் தீர்மானம் – சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் தெரிவிப்பு!

Tuesday, March 23rd, 2021
அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதியை முறையாகக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி முடிவொன்றை எட்ட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]