Monthly Archives: January 2021

ஜனநாயகம் குறித்து இலங்கைக்கு எவரும் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 23 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது யாழ் மாநகரின் பாதீடு !

Wednesday, January 27th, 2021
யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் 2021 ஆம் ஆண்டுக்காக சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு 23 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
எமது கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பொதுச் சொத்துக்களை பாதுகாத்து வீண் விரயங்களை தவிர்க்கும் முயற்சிகளை முன்னெடுங்கள் – நெடுந்தூர சேவை பேருந்து நிலையத்தை திறந்துவைத்தபின் யாழ் மாநகரசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!

Wednesday, January 27th, 2021
மக்களின் பயன்பாட்டுக்கான பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் வீண் விரயங்களையும் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என யாழ்... [ மேலும் படிக்க ]

உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது தீர்மானங்கள் அமையும் – போராட்டத்தை முன்னெடுத்திருந்த கடற்றொழிலாளர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, January 27th, 2021
கடற்றொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டுதான் எனது ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையும். அதை நீங்கள் நம்புங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல விரைவான நீடித்த வாழ்வாதார ஏற்பாடுகளை நிச்சயம்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021
வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி பிரதேசத்தின் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை மனு ஒன்றை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்றையதினம் (27) மக்கள் பாவனைக்காக அதிகாரபூர்வமாக... [ மேலும் படிக்க ]

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!

Wednesday, January 27th, 2021
நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் – ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன..!

Wednesday, January 27th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்றையதினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில்... [ மேலும் படிக்க ]